-
1
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ
Q̣ul ʹaʻooẓu bi-Rabbil Falaq̣,
(நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
-
2
مِن شَرِّ مَا خَلَقَ
Miñ sharri maa- khalaq̣:
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கை விட்டும்,
-
3
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
Wa-miñ sharri g̣aasiq̣in ʹiẓaa waq̣ab,
(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
-
4
وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ
Wa-miñ sharrin Naffaas̤aati fil ʻuq̣ad,
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
-
5
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
Wa-miñ sharri ḥaasidin ʹiẓaa ḥasad.
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).