-
1
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
Waylul likulli humazatil lumazah,
குறை கூறிப் புறம் பேசித் திரிபவர்களுக்கெல்லாம் கேடுதான்.
-
2
ٱلَّذِى جَمَعَ مَالًا وَعَدَّدَهُۥ
ʹAllaẓee jamaʻa maalañw waʻaddadah,
பொருளைச் சேகரித்து (நல்ல வழியில் செலவு செய்யாது) அதை எண்ணிக்கொண்டே இருப்பவன்,
-
3
يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ
Yaḥsabu ʹanna maalahooo ʹakhladah!
தன் செல்வம் தன்னை என்றென்றுமே (உலகத்தில்) நிலைத்திருக்கச் செய்யுமென்றும் எண்ணிக் கொண்டான்.
-
4
كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ
Kallaa layumbaẓanna fil Ḥuṭamah.
அவ்வாறல்ல! (நிச்சயமாக அவன் மரணிப்பான். பின்னர்) நிச்சயமாக அவன் ‘ஹுதமா' என்னும் நரகத்தில் எறியப்படுவான்.
-
5
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ
Wa-maaa ʹadraaka mal Ḥuṭamah?
(நபியே!) ‘ஹுதமா' (என்றால்) என்னவென்று நீர் அறிவீரா?
-
6
نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ
Naarul laahil mooq̣adah,
(அதுதான்) அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பு.
-
7
ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ
ʹAllatee taṭṭaliʻu ʻalal ʹafʹidah:
(அது உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் பாய்ந்துவிடும்.
-
8
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
ʹinnahaa ʻalayhim muʹṣadah,
, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.
-
9
فِى عَمَدٍ مُّمَدَّدَةٍۭ
Fee ʻamadim mumaddadah.
, 9. (நரகத்திலுள்ள) உயர்ந்த கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அவர்கள் மீது அதன் வாயில்களும் மூடப்பட்டுவிடும்.