-
1
وَٱلضُّحَىٰ
Waḍ-Ḍuḥaa,
காலைப்பொழுதின் மீது சத்தியமாக!
-
2
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
Wal-Layli ʹiẓaa sajaa,―
மறைத்துக் கொள்ளும் (இருண்ட) இரவின் மீது சத்தியமாக!
-
3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
Maa- wad-daʻaka Rabbuka wa-maa q̣alaa.
(நபியே!) உமது இறைவன் உம்மைக் கைவிடவுமில்லை; (உம்மை) வெறுக்கவுமில்லை.
-
4
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
Wa-lalʹAakhiratu khayrul laka minal ʹOolaa.
(ஒவ்வொரு நாளும் உமது) பிந்திய நிலைமை, முந்திய நிலைமையை விட நிச்சயமாக மிக்க மேலானதாக இருக்கிறது.
-
5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
Walasawfa yuʻṭeeka Rabbuka fatarḍaa.
உமது இறைவன் மேலும் (பல உயர் பதவிகளை) உமக்கு அளிப்பான். (அவற்றைக் கொண்டு) நீர் திருப்தியடைவீர்.
-
6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
ʹAlam yajidka yateemañ faʹaawaa?
உம்மை அநாதையாகக் கண்டு, அவன் உமக்குத் தங்கும் இடம் அளி(த்து ஆதரி)க்க வில்லையா?
-
7
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
Wa-wajadaka ḍaaal-lañ fahadaa.
திகைத்துத் தயங்கியவராக உம்மைக் கண்ட அவன் நேரான வழியில் (உம்மைச்) செலுத்தினான்.
-
8
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
Wa-wajadaka ʻaaaʹilañ faʹag̣naa.
முடைப்பட்டவராக உம்மைக் கண்ட அவன் (உம்மைத்) தனவந்தராக்கி வைத்தான். (அல்லவா?)
-
9
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
Faʹammal yateema falaa taq̣har,
ஆகவே, (இவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் அநாதைகளைக் கடுகடுக்காதீர்.
-
10
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
Wa-ʹammas saaa-ʹila falaa tanhar:
யாசிப்பவரை வெருட்டாதீர்.
-
11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
Wa-ʹammaa biniʻmati Rabbika faḥaddis̤!
(உம்மீது புரிந்துள்ள) உமது இறைவனின் அருளைப் (பிறருக்கு) அறிவித்து (அவனுக்கு நன்றி செலுத்தி)க் கொண்டிருப்பீராக!