Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah At-Takathur

Surah At-Takathur (Rivalry in World Increase) is Surah 102 of the Holy Quran, a Meccan Surah with 8 verses, available here in Tamil.

Surah 102 Meccan 8 verses Tamil

Verse 102:1

اَلْهٰىكُمُ التَّكَاثُرُ ۟ۙ

ʹAl-haaku mut-takaas̤ur.

, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

Verse 102:2

حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ ۟ؕ

Ḥattaa zurtumul maq̣aabir.

, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).

Verse 102:3

كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ

Kallaa sawfa taʻlamoon.

நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

Verse 102:4

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ؕ

S̤umma kallaa sawfa taʻlamoon!

பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.

Verse 102:5

كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِ ۟ؕ

Kallaa law taʻlamoona ʻilmal yaq̣een.

நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,

Verse 102:6

لَتَرَوُنَّ الْجَحِیْمَ ۟ۙ

Latarawunnal Jaḥeem!

நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.

Verse 102:7

ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْنِ ۟ۙ

S̤umma latarawunnahaa ʻaynal yaq̣een!

பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.

Verse 102:8

ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَىِٕذٍ عَنِ النَّعِیْمِ ۟۠

S̤umma latusʹalunna Yawmaʹiẓin ʻanin naʻeem.

(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.