Surah At-Takathur
Surah At-Takathur (Rivalry in World Increase) is Surah 102 of the Holy Quran, a Meccan Surah with 8 verses, available here in Tamil.
Verse 102:1
اَلْهٰىكُمُ التَّكَاثُرُ ۟ۙ
ʹAl-haaku mut-takaas̤ur.
, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
Verse 102:2
حَتّٰی زُرْتُمُ الْمَقَابِرَ ۟ؕ
Ḥattaa zurtumul maq̣aabir.
, 2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
Verse 102:3
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ۙ
Kallaa sawfa taʻlamoon.
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
Verse 102:4
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ۟ؕ
S̤umma kallaa sawfa taʻlamoon!
பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
Verse 102:5
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْیَقِیْنِ ۟ؕ
Kallaa law taʻlamoona ʻilmal yaq̣een.
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,
Verse 102:6
لَتَرَوُنَّ الْجَحِیْمَ ۟ۙ
Latarawunnal Jaḥeem!
நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
Verse 102:7
ثُمَّ لَتَرَوُنَّهَا عَیْنَ الْیَقِیْنِ ۟ۙ
S̤umma latarawunnahaa ʻaynal yaq̣een!
பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.
Verse 102:8
ثُمَّ لَتُسْـَٔلُنَّ یَوْمَىِٕذٍ عَنِ النَّعِیْمِ ۟۠
S̤umma latusʹalunna Yawmaʹiẓin ʻanin naʻeem.
(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.