Surah Al-Qariah
Surah Al-Qariah (The Calamity) is Surah 101 of the Holy Quran, a Meccan Surah with 11 verses, available here in Tamil.
Verse 101:1
ٱلْقَارِعَةُ
(மரணித்தவர்களையும்) திடுக்கிடச் செய்யும் சம்பவம்!
Verse 101:2
مَا ٱلْقَارِعَةُ
(அத்தகைய) திடுக்கிடச் செய்யும் சம்பவம் என்ன?
Verse 101:3
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
(நபியே!) திடுக்கிடச் செய்யும் சம்பவம் இன்னதென்று நீர்அறிவீரா?
Verse 101:4
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கிடக்கும் ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள்.
Verse 101:5
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
கொட்டப்பட்ட பஞ்சுகளைப்போல் மலைகள் ஆகிவிடும்.
Verse 101:6
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
எவருடைய (நன்மையின்) எடை கனத்ததோ,
Verse 101:7
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
அவர் திருப்தியுள்ள வாழ்க்கையில் (சுகமாக) வாழ்ந்திருப்பார்.
Verse 101:8
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
எவனுடைய (நன்மையின்) எடை இலேசாகி(ப் பாவ எடை கனத்து) விட்டதோ,
Verse 101:9
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
அவன் தங்குமிடம் ஹாவியாதான்.
Verse 101:10
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
அந்த ஹாவியா இன்னதென்று (நபியே!) நீர் அறிவீரா?
Verse 101:11
نَارٌ حَامِيَةٌۢ
(அதுதான்) கனிந்து கொண்டிருக்கும் (நரக) நெருப்பாகும்.