Verse 114:1 قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ(நபியே! பிரார்த்தனை செய்து) கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடம் நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
Verse 114:4مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
Verse 114:5ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ5. மனிதர்களுடைய உள்ளங்களில் (வீணான) சந்தேகங்களை உண்டு பண்ணிவிட்டு, மறைந்து கொள்ளும் விஷமிகளின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).
Verse 114:6مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ(அத்தகைய விஷமிகள்) ஜின்களிலும் இருக்கின்றனர்; மனிதர்களிலும் இருக்கின்றனர்.