Verse 113:1 قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ(நபியே! நீர் பிரார்த்தனை செய்து) கூறுவீராக அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகிறேன்.
Verse 113:3وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கை விட்டும்,
Verse 113:4وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِமுடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,
Verse 113:5وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَபொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகிறேன்).