Verse 107:1 أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?
Verse 107:3وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِஅவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும்படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.
Verse 107:5ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَஅவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.
Verse 107:6ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ(மேலும்,) அவர்கள் (தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.
Verse 107:7وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.