Verse 108:1 إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு ‘கவ்ஸர்' என்னும் நீர் தடாகத்தை கொடுத்திருக்கிறோம்.
Verse 108:2فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْஆகவே, (அவற்றுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீர் உமது இறைவனைத் தொழுது, குர்பானி (பலி) கொடுத்து வருவீராக.