Verse 105:1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ(நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
Verse 105:3وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَஅவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
Verse 105:4تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
Verse 105:5فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭஅதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.