Home  /  Quran  /  Surah
Loading...
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

Surah Al-Alaq

Surah Al-Alaq (The Clot) is Surah 96 of the Holy Quran, a Meccan Surah with 19 verses, available here in Tamil.

Surah 96 Meccan 19 verses Tamil

Verse 96:1

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِیْ خَلَقَ ۟ۚ

ʹIq̣raʹ bismi Rab-bikal laẓee khalaq̣,

(நபியே! அனைத்தையும்) படைத்த உமது இறைவனின் பெயரால் (அவனது கட்டளைகள் அடங்கிய திரு குர்ஆனை) ஓதுவீராக!

Verse 96:2

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ ۟ۚ

Khalaq̣al ʹiñsaana min ʻalaq̣.

அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைக்கிறான்.

Verse 96:3

اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُ ۟ۙ

ʹIq̣raʹ wa-Rabbukal ʹAkram,―

(நபியே! மேலும்) நீர் ஓதுவீராக! உமது இறைவன் மாபெரும் கொடையாளி!

Verse 96:4

الَّذِیْ عَلَّمَ بِالْقَلَمِ ۟ۙ

ʹAllaẓee ʻallama bil-Q̣alam,―

அவன்தான் எழுதுகோலைக் கொண்டு (எழுதக்) கற்றுக் கொடுத்தான்.

Verse 96:5

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ یَعْلَمْ ۟ؕ

ʻAl-lamal ʹiñsaana maa- lam yaʻlam.

(அதன் மூலம்) மனிதன் அறியாதவற்றை எல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்.

Verse 96:6

كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَیَطْغٰۤی ۟ۙ

Kallaaa ʹinnal ʹiñsaana layaṭg̣aa,

, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.

Verse 96:7

اَنْ رَّاٰهُ اسْتَغْنٰی ۟ؕ

ʹArra ʹaahus tag̣naa.

, 7. (இவ்வாறிருந்தும்,) மனிதன் (அவனுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாகத்) தன்னை (இறைவனின் அருளிலிருந்து) தேவையற்றவன் என்று மெய்யாகவே எண்ணிக்கொண்டு, அவனுக்கு மாறு செய்கிறான்.

Verse 96:8

اِنَّ اِلٰی رَبِّكَ الرُّجْعٰی ۟ؕ

ʹInna ʹilaa Rabbikar rujʻaa.

நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் (அவன்) மீள வேண்டும்.

Verse 96:9

اَرَءَیْتَ الَّذِیْ یَنْهٰی ۟ۙ

ʹA-raʹaytal laẓee yanhaa

(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

Verse 96:10

عَبْدًا اِذَا صَلّٰی ۟ؕ

ʻAbdan ʹiẓaa ṣallaa?

(நபியே!) ஓர் அடியார் தொழுதால், அதைத் தடை செய்கின்றவனை நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

Verse 96:11

اَرَءَیْتَ اِنْ كَانَ عَلَی الْهُدٰۤی ۟ۙ

ʹA-raʹayta ʹiñ kaana ʻalal Hudaa?

அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

Verse 96:12

اَوْ اَمَرَ بِالتَّقْوٰی ۟ؕ

ʹAw ʹamara bit-Taq̣waa?

அவர் நேரான பாதையில் இருந்துகொண்டு, இறையச்சத்தை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை) நீர் (கவனித்துப்) பார்த்தீரா?

Verse 96:13

اَرَءَیْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰی ۟ؕ

ʹA-raʹayta ʹiñ kaẓ-ẓaba wa-tawallaa?

(அவன், அவரைப்) பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீர் கவனித்தீரா?

Verse 96:14

اَلَمْ یَعْلَمْ بِاَنَّ اللّٰهَ یَرٰی ۟ؕ

ʹAlam yaʻlam̃ biʹannal laaha yaraa?

(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா?

Verse 96:15

كَلَّا لَىِٕنْ لَّمْ یَنْتَهِ ۙ۬ لَنَسْفَعًا بِالنَّاصِیَةِ ۟ۙ

Kallaa laʹil lam yañtahi lanasfaʻam bin-naaṣiyah,―

, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.

Verse 96:16

نَاصِیَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۟ۚ

Naaṣiyatiñ kaaẓibatin khaaṭiʹah!

, 16. (இவ்வாறு அவன் செய்வது) தகாது; (இந்த துஷ்ட செயலிலிருந்து) அவன் விலகிக் கொள்ளாவிடில், குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.

Verse 96:17

فَلْیَدْعُ نَادِیَهٗ ۟ۙ

Fal-yadʻu naadiyah:

ஆகவே, அவன் (தன் உதவிக்காகத்) தன் சபையோரை அழைக்கட்டும்.

Verse 96:18

سَنَدْعُ الزَّبَانِیَةَ ۟ۙ

Sanadʻuz zabaaniyah!

நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப, நரகத்தின்) காவலாளிகளை அழைப்போம்.

Verse 96:19

كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۟

Kallaa: laa- tuṭiʻhu wasjud waq̣tarib!

(நபியே!) நிச்சயமாக நீர் அவனுக்குக் கீழ்ப்படியாதீர். (உமது இறைவனுக்குச்) சிரம் பணிந்து வணங்கி (அவனை) நெருங்குவீராக!