Verse 111:2مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَஅவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
Verse 111:3سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍவெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
Verse 111:5فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭஅவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)