Surah Al-Balad
Surah Al-Balad (The City) is Surah 90 of the Holy Quran, a Meccan Surah with 20 verses, available here in Tamil.
Verse 90:1
لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
Laaa ʹuq̣simu bihaaẓal Balad;
(நபியே! அபயமளிக்கும்) இந்நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
Verse 90:2
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
Wa-ʹañta ḥillum bihaaẓal Balad;
அதிலும் நீர் இந்நகரத்தில் தங்கக்கூடிய சமயத்தில்.
Verse 90:3
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
Wa-Waalidiñw Wamaa Walad;
(மனிதர்களின்) தந்தை மீதும், அவர் பெற்றெடுத்த சந்ததிகள் மீதும் சத்தியமாக!
Verse 90:4
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ
Laq̣ad khalaq̣nal ʹiñsaana fee kabad.
மெய்யாகவே நாம் மனிதனை சிரமத்தில் மூழ்கியவனாகவே படைத்திருக்கிறோம்.
Verse 90:5
اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ
ʹAyaḥsabu ʹal lañy yaq̣dira ʻalayhi ʹaḥad?
(அவ்வாறிருக்க,) அவன் தன்னை அடக்க எவராலும் முடியாது என்று எண்ணிக் கொண்டானா?
Verse 90:6
یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
Yaq̣oolu ʹahlaktu maalal lubadaa!
‘‘ஏராளமான பொருளை நான் (சம்பாதித்துச் செலவு செய்து) அழித்துவிட்டேன்'' என்று, அவன் (கர்வம் கொண்டு பெருமையாகக்) கூறுகிறான்.
Verse 90:7
اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ
ʹAyaḥsabu ʹal lam yarahooo ʹaḥad?
அவ்வளவு பொருளை ஒருவருமே பார்த்திருக்கவில்லை என்று அவன் எண்ணிக் கொண்டானோ?
Verse 90:8
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ
ʹAlam najʻal lahoo ʻaynayn?―
(பார்க்கக்கூடிய) இரு கண்களையும், நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? (அவ்வாறிருந்தும் உண்மையை அவன் கண்டுகொள்ளவில்லை.)
Verse 90:9
وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ
Wa-lisaanañw Washafatayn?―
(பேசக்கூடிய) ஒரு நாவையும், இரு உதடுகளையும் (நாம் அவனுக்குக் கொடுக்கவில்லையா? அதைத் தானாகவே அவன் அடைந்துவிட்டானா?)
Verse 90:10
وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ
Wa-hadaynaahun najdayn?
(நன்மை தீமையின்) இரு வழிகளையும் நாம் அவனுக்குப் பிரித்தறிவித்தோம்;
Verse 90:11
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ
Falaq̣ taḥamal ʻaq̣abah.
எனினும், (இதுவரை) அவன் ‘அகபா'வை (கணவாயை)க் கடக்கவில்லை.
Verse 90:12
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ
Wa-maaa ʹadraaka mal ʻaq̣abah?―
(நபியே!) ‘அகபா' என்னவென்று நீர் அறிவீரா?
Verse 90:13
فَكُّ رَقَبَةٍ ۟ۙ
Fakku raq̣abah.
அதுதான் ஓர் அடிமையை விடுதலை செய்வது.
Verse 90:14
اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ
ʹAw ʹiṭʻaamuñ fee yawmiñ ẓee masg̣abah,
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 90:15
یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ
Yateemañ ẓaa maq̣rabah,
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 90:16
اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ
ʹAw miskeenañ ẓaa matrabah.
அல்லது, உறவினர்களில் உள்ள ஓர் அநாதைக்கோ அல்லது கடினமான வறுமையுடைய (மண்ணைக் கவ்விக் கிடக்கும்) ஓர் ஏழைக்கோ பசியுடைய (பஞ்ச) நாளில் உணவு அளிப்பதாகும்.
Verse 90:17
ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ
S̤umma kaana minal laẓeena ʹaamanoo wa-tawaaṣaw biṣṣabri wa-tawaaṣaw bil-Marḥamah.
பிறகு, எவர்கள் நம்பிக்கை கொண்டும் ஒருவருக்கொருவர் பொறுமையைக் கடைபிடிக்குமாறு நல்லுபதேசம் செய்துகொண்டும், கருணை காட்டவேண்டும் என்று ஒருவருக்கொருவர் நல்லுபதேசம் செய்துகொண்டும் இருக்கிறார்களோ அவர்களிலும் அவர் சேர்ந்துவிடுவார்.
Verse 90:18
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
ʹUlaaaʹika ʹAṣḥaabul Maymanah.
இவர்கள்தான் வலது பக்கத்தில் இருப்பவர்கள்.
Verse 90:19
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
Wallaẓeena kafaroo biʹAayaatinaa hum ʹAṣḥaabul mashʹamah.
எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள்தான் இடப்பக்கத்தில் இருப்பவர்கள்.
Verse 90:20
عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠
ʻAlayhim Naarum muʹṣadah.
அவர்களை நரகத்தில் போட்டு (எல்லா வழிகளும்) மூடப்பட்டுவிடும்.