-
1
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
ʹIẓaa zul-zilatil ʹArḍu zil-zaalahaa,
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
-
2
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
Wa-ʹakhrajatil ʹArḍu ʹas̤q̣aalahaa,
அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
-
3
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
Waq̣aalal ʹiñsaanu maa- lahaa?
மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
-
4
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
Yawmaʹiẓiñ tuḥaddis̤u ʹakhbaarahaa,
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
-
5
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
Biʹanna Rabbaka ʹawḥaa lahaa.
(இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
-
6
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
Yawmaʹiẓiñy yaṣ-durun naasu ʹash-taatal liyuraw ʹaʻmaalahum.
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
-
7
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
Famañy yaʻmal mis̤q̣aala ẓarratin khayrañy yarah.
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
-
8
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ
Wa-mañy yaʻmal mis̤q̣aala ẓarratiñ sharrañy yarah.
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.