Back to Quran

ஸூராக்கள் 99

Az-Zalzalah

The Earthquake · Madani · 8 ayahs

மொழிபெயர்ப்பாளர் Tamil Abdul Hameed Baqavi

Listen to this Surah

Choose play when you are ready to listen. The Quran text remains readable if audio is unavailable.

  1. 1

    إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا

    ʹIẓaa zul-zilatil ʹArḍu zil-zaalahaa,

    (பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,

  2. 2

    وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا

    Wa-ʹakhrajatil ʹArḍu ʹas̤q̣aalahaa,

    அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,

  3. 3

    وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا

    Waq̣aalal ʹiñsaanu maa- lahaa?

    மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.

  4. 4

    يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا

    Yawmaʹiẓiñ tuḥaddis̤u ʹakhbaarahaa,

    அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.

  5. 5

    بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا

    Biʹanna Rabbaka ʹawḥaa lahaa.

    (இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.

  6. 6

    يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ

    Yawmaʹiẓiñy yaṣ-durun naasu ʹash-taatal liyuraw ʹaʻmaalahum.

    அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.

  7. 7

    فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ

    Famañy yaʻmal mis̤q̣aala ẓarratin khayrañy yarah.

    ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.

  8. 8

    وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ

    Wa-mañy yaʻmal mis̤q̣aala ẓarratiñ sharrañy yarah.

    (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.